தமிழ்
Sorah Al-Qadr ( The Night of Decree )

Verses Number 5

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِSorah Al-Qadr ( The Night of Decree ) Verse Number 1
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِSorah Al-Qadr ( The Night of Decree ) Verse Number 2
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍSorah Al-Qadr ( The Night of Decree ) Verse Number 3
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
تَنَزَّلُ الْمَلائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍSorah Al-Qadr ( The Night of Decree ) Verse Number 4
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
سَلامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِSorah Al-Qadr ( The Night of Decree ) Verse Number 5
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.