தமிழ்
Sorah At-Tariq ( The Night-Comer )

Verses Number 17

وَالسَّمَاء وَالطَّارِقِSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 1
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 2
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
النَّجْمُ الثَّاقِبُSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 3
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 4
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلْيَنظُرِ الإِنسَانُ مِمَّ خُلِقَSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 5
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِن مَّاء دَافِقٍSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 6
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 7
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 8
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
يَوْمَ تُبْلَى السَّرَائِرُSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 9
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلا نَاصِرٍSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 10
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَالسَّمَاء ذَاتِ الرَّجْعِSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 11
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالأَرْضِ ذَاتِ الصَّدْعِSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 12
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 13
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَمَا هُوَ بِالْهَزْلِSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 14
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًاSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 15
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَأَكِيدُ كَيْدًاSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 16
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًاSorah At-Tariq ( The Night-Comer ) Verse Number 17
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.